Posts

Showing posts from March, 2022

28 ஆண்டுகளுக்கு பிறகு... என்ட்ரி கொடுக்கும் ராமராஜன் பட நடிகை.. எந்த படத்தில் தெரியுமா ?

Image
விரிவாக படிக்க >>

புற்றுநோயில் இருந்து பாதுகாக்கும் சக்தி கொண்ட பெருஞ்சீரக விதைகள்! ஹெல்த் சீக்ரெட்ஸை தெரிந்துகொள்ளுங்கள்

Image
பெருஞ்சீரக செடி என்பது உண்ண கூடிய தளிர்கள், இலைகள் மற்றும் விதைகளுக்காக வளர்க்கப்படுகிறது. நம் வீட்டு சமையலறையில் முக்கிய மசாலா பொருளாக பயன்படுத்தப்பட்டு வரும் பெருஞ்சீரகம், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது. பெரும்பாலான இந்திய வீடுகளில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு பொதுவான பழக்கம் என்னவென்றால், ஒவ்வொரு வேளை உணவை சாப்பிட்டு முடித்த பின்னரும் சிறிது பெருஞ்சீரகத்தை வாயில் போட்டு மெல்லுவது. ஏனெனில் இதன் இனிப்பு சுவை உணவிற்கு பின் வாய் பகுதியை புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், பெருஞ்சீரகம் இது காப்பர், பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீஸ், வைட்டமின் சி, இரும்பு, செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் செறிவூட்டப்பட்ட மூலமாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட அத்தியாவசிய... விரிவாக படிக்க >>

செய்முறைத் தேர்வு... பிளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Image
கொரோனா இரண்டு மற்றும் மூன்றாம் அலை காரணமாக கடந்த கல்வியாண்டை (2020-21) போலவே, நடப்பு கல்வியாண்டிலும் (2021 -22) பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை முழுமையாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. கொரோனா மூன்றாவது அலை ஒரு வழியாக முடிவுக்கு வந்து பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதன் விளைவாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு பொதுத் தேர்வுகளும் இந்த முறை ஒத்தி போய் உள்ளன. பொதுத் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! பிளஸ் 2 மாணவர்களுக்கு வழக்கமாக பிப்ரவரி மாத இறுதியில் செய்முறை தேர்வுகளும், மார்ச்... விரிவாக படிக்க >>

பெட்ரோல், டீசல் விலை இன்றும் (மார்ச் 30-2022) உயர்ந்தது.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்...

Image
137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 9 நாட்களில் 8 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 9 நாட்களில் பெட்ரோல் விலை 5.29  ரூபாயும், டீசல் விலை 5.33  ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் நிதி... விரிவாக படிக்க >>

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை: ஆர்.எஸ்.பாரதி எம்.பி. பேட்டி

Image
டெல்லி: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அரசியல் பக்குவமில்லை என ஆர்.எஸ்.பாரதி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுகவை குற்றம் சாட்டினால் பாஜகவில் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் பேசுகிறார் அண்ணாமலை எல்லா வழக்கிலும் கைது செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. புகார் அளித்தால் விசாரணைக்குப் பின்னர் தான் போலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். அண்ணாமலை எப்படி போலிஸ் ஆனாரோ தெரியவில்லை எனவும் கூறினார். Tags: அண்ணாமலை அரசியல் பக்குவமில்லை ... விரிவாக படிக்க >>

2022இல் அற்புத மாற்றங்கள் தரும் ராகு கேது, சனி, குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம்

Image
2022இல் அற்புத மாற்றங்கள் தரும் ராகு கேது, சனி, குரு பெயர்ச்சி பலன்கள் மேஷம் | ஸ்ரீ அம்பிகை ஜோதிடம்

வாட்ஸ் ஆப்பில் 2 ஜி.பி. அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம்: வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல்

Image
மென்லோ பார்க்: வாட்ஸ் ஆப்பில் 2 ஜி.பி. அளவு வரையிலான கோப்புகளை இனி அனுப்பலாம் என வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சோதனை முயற்சியாக முதலில் அர்ஜென்டினா நாட்டில் இதனை பரிசோதித்து பார்க்கவுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. வாட்ஸ் ஆப்பில் தற்போது 100 எம்.பி.வரை மட்டுமே கோப்புகளை அனுப்ப முடியும் Tags: வாட்ஸ் ஆப் கோப்புகள் வாட்ஸ் ஆப் நிறுவனம்

ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக அமைச்சர்...

Image
ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை ஜாதி பெயரைச் சொல்லித் திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது புகார்...!

Back to workout after more than a month again,I hear my body screaming in pain,I slide against the wall,cautious I don’t fall,I stop n...

Image
Back to workout after more than a month again,I hear my body screaming in pain,I slide against the wall,cautious I don’t fall,I stop n smile,telling myself I’ve done this before n I draw strength from my heart n core.sweat,glow n grow,let only positivity flow 💪🏼

அமர்நாத் யாத்திரை : பனிலிங்க தரிசனம் ஜூன் 30ல் துவங்கும்

Image
ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது. அமர்நாத் பனிலிங்க தரிசனம் ஜூன் 30ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஜம்மு காஷ்மீர் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். இங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஜூன் 30ல் தொடக்கம் : அமர்நாத் கோவில் நிர்வாக கூட்டம் நேற்று நடந்த நிலையில், அந்த கூட்டம் அதன் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் ஆளுநருமான மனோஜ் சின்ஹா தலைமையில் நேற்று நடந்தது. அமர்நாத் பனிலிங்க தரிசனம் செய்வதற்கான யாத்திரை ஜூன் 30ம் தேதி தொடங்கவும், அதற்கான தரிசன அனுமதி வழங்கவும், கொரோனா நோய் தடுப்பு விதிகள் எப்படி... விரிவாக படிக்க >>

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு  முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள்,...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு  முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு Dr சுல்தான் பின் அஹமத் சுல்தான் அல் ஜபர் ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.  

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின்...

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் தொழிற்புரட்சிக்கான பயணம் இன்று அபுதாபியில்!  

"விலைவாசி உயர்வால் ஏழை, எளிய சாதாரண மக்கள் பெரிதும்...

"விலைவாசி உயர்வால் ஏழை, எளிய சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்; மக்கள் பாதிப்பதால்தான் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது" - டி.ஆர்.பாலு எம்.பி.,  

டான்ஸ் மாஸ்டரின் லீலை.. பள்ளி மாணவி கர்ப்பம்.. போக்சோவில் இளைஞர் கைது

Image
பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள நைனாம்பட்டி பழையபேட்டை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர்,  எடப்பாடி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு வெள்ளாண்டிவலசு காந்திநகரை சேர்ந்த சரவணன் (வயது 24) என்ற வாலிபர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர், கடந்த 2 ஆண்டுக்கு முன் மாணவி படித்து வரும் பள்ளியில் ஆண்டு விழாவிற்காக அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்துள்ளார். அந்த பழக்கத்தில், மாணவியின் வீட்டிற்கு வந்து, அவரது பெற்றோரிடமும் பழகியுள்ளார். அவர்களும், தனது மகளுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த மாஸ்டர் என பழகி வந்துள்ளனர். Also Read:  ஆண்களுடன் பழகாதே..!... விரிவாக படிக்க >>

"போபாலி என்றால் ஓரினச்சேர்க்கையாளர்" காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் சர்ச்சை.. கொந்தளித்த ம. பி மக்கள்

Image
India oi-Noorul Ahamed Jahaber Ali By Noorul Ahamed Jahaber Ali Updated: Saturday, March 26, 2022, 13:58 [IST] போபால்: மத்திய பிரதேச தலைநகரான போபாலை சேர்ந்த மக்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என தி காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்தது போபால் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தொலைக்காட்சிகளுக்கும் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். இதனிடையே அண்மையில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற... விரிவாக படிக்க >>

``சுய விளம்பர காரியங்களுக்கு பதில் இல்லை!” - அண்ணாமலை புகாருக்கு செந்தில் பாலாஜி பதில்

Image
கோவை மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தியுள்ள, 24*7 சேவை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கோவை மக்களின் அடிப்படை பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதுவரை 1,749 அழைப்புகள் வந்துள்ளன. சாலை வசதி, குடிநீர், சாக்கடை, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித் தொகை என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். விகடனின் அதிரடி ஆஃபர்! 1 வருட டிஜிட்டல் சந்தா₹899 மட்டுமே! மேலும் 1 மாத... விரிவாக படிக்க >>

பெட்ரூமில் கேமிரா… டார்ச்சர் செய்த சைக்கோ கணவன் – பெண் பத்திரிகையாளர் விபரீதமுடிவு!

Image
படுக்கையறையில் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட கணவனின் சந்தேக கொடுமையால் பெண் ஊடகவியலாளர் தற்கொலை செய்துகொண்டார். கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுருதி( வயது 36). சுருதி பெங்களூரூவில் ஒரு பிரபல பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். சுருதிக்கும் கேரளா தலிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான முதல் நாளிலிருந்தே அனீஸ் சுருதியிடம் சந்தேகத்துடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. படுக்கையறைக்குள் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் குடும்ப... விரிவாக படிக்க >>

மார்ச்-25: பெட்ரோல் விலை ரூ.103.67, டீசல் விலை ரூ.93.71

Image
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.67 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.93.71 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. Tags: பெட்ரோல் டீசல் விலை

சிஎஸ்கே அணியின் புதிய சீருடை அறிமுகம் | IPL 2022: MS Dhoni\'s CSK new-look jersey | CSK New Jersey

Image
சிஎஸ்கே அணியின் புதிய சீருடை அறிமுகம் | IPL 2022: MS Dhoni\'s CSK new-look jersey | CSK New Jersey

கேஸ் சிலிண்டர்களுக்கு நாளை முதல் 2 முக்கிய அறிவிப்பு | LPG gas cylinder | Ration Card Rs.1000

Image
கேஸ் சிலிண்டர்களுக்கு நாளை முதல் 2 முக்கிய அறிவிப்பு | LPG gas cylinder | Ration Card Rs.1000

தெற்கு ரயில்வேக்கு 59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு 13,200 கோடி நிதி...

Image
தெற்கு ரயில்வேக்கு 59 கோடி மட்டும், வடக்கு ரயில்வேக்கு 13,200 கோடி நிதி ஒதுக்கீடு - மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு!