Posts

Showing posts from June, 2022

த‌மி‌ழக ரேஷன் கடைகளில் வெளியான முக்கிய அறிவிப்பு | Ration Card latest news | TN Ration shop news2011103873

Image
த‌மி‌ழக ரேஷன் கடைகளில் வெளியான முக்கிய அறிவிப்பு | Ration Card latest news | TN Ration shop news

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்! 1164120626

Image
ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்! ஹரிகோட்டா: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் சிங்கப்பூரின் எலக்ட்ரோ ஆப்டிக் செயற்கைக்கோள் பொருத்தப்பட்டுள்ளது. இது பூமியை கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும். கடல்சார் பாதுகாப்பு, எண்ணெய் கசிவுகள் கண்டறிதலில் இந்த செயற்கை கோள்களின் பங்களிப்பு முக்கியமானது. மேலும் சிங்கப்பூரின் என்இயு சாட், கொரியாவின் ஸ்கூப்-1 ஆகிய செயற்கைக் கோள்களும் இந்த ராக்கெட்டில் பொருத்தப்பட்டு ஏவப்பட உள்ளது. இன்று விண்ணில் பாய்வது பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 55-வது ராக்கெட்; ஶ்ரீஹரிகோட்டாவின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. தொகுப்பில் 16-வது ராக்கெட் இது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய்வ

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 30 ஜூன் 2022) - Viruchigam Rasipalan   986592539

Image
விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 30 ஜூன் 2022) - Viruchigam Rasipalan   இன்று அமர்ந்து ரிலாக்ஸ் பண்ண வேண்டிய நாள் - ஹாபிகளில் ஈடுபடுங்கள். உங்கள் பிடித்தமானதை செய்யுங்கள். தெரியாத நபரின் ஆலோசனையின் பேரில் எங்காவது முதலீடு செய்தவர்கள், இன்று அவர்கள் அந்த முதலீட்டிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. குடும்பத்தினர்களுடன் அமைதியான சாந்தமான நாளை அனுபவித்திடுங்கள் - யாராவது பிரச்சினைகளுடன் உங்களை அணுகினால் - அவ்ரகைப் புறக்கணித்திடுங்கள். உங்கள் மனதை இது பாதிக்க அனுமதிக்காதீர்கள். இன்று அன்புக்குரியவரிடம் காதலை தெரிவிக்க முடியாமல் போகும். நீங்கள் துறையில் சிறப்பாகச் செய்ய விரும்பினால், உங்கள் வேலையில் நவீனத்துவத்தைக் கொண்டுவர முயற்சிக்கவும். இதனுடன், புதிய தொழில்நுட்பத்துடன் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இந்த ராசியின் மாணவர்கள் இன்று படிப்பில் கவனம் செலுத்துவதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும். இன்று நீங்கள் நண்பர்களின் வட்டத்தில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்கலாம். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள். பரிகாரம் :-  ஓ

மரனத்துக்கு பின் இருக்கும் மர்மம் !1587887451

Image
மரனத்துக்கு பின் இருக்கும் மர்மம் !

பகாசுரன் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவனின் தோற்றம் வெளியாகியுள்ளது.

Image
பகாசுரன் படத்தில் பிரபல இயக்குனர் செல்வராகவனின் தோற்றம் வெளியாகியுள்ளது. June 29, 2022 by admin மிருகம்’, ‘சாணி காயிதம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் ‘பகாசுரன்’ என்ற படத்தில் நடிக்கிறார். மோகன் ஜி இயக்கத்தில், செல்வராகவன் மற்றும் நட்டி நட்ராஜ் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‘பகாசுரன்’. இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கி 70% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில், பிரபல இயக்குனர் சமூக ஊடகங்களில் படத்தில் இருந்து தனது தோற்றத்தை பகிர்ந்துள்ளார். கேமராவில் நடிப்பது, வலுவான மேக்கப் மற்றும் தலையை மூடியிருக்கும் தோற்றம் பார்வையாளர்களை ஈர்க்கும் என்பது உறுதி. தற்போது வெளியாகியுள்ள செய்திகளின்படி, படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது, ஜூன் மாத இறுதிக்குள் படத்தின் படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ‘பகாசுரன்’ படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி, இந்து இதிகாச வரலாற்று

மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் விஷால். காரணம் என்ன?

Image
மீண்டும் தேர்தலை சந்திக்க தயாராகும் நடிகர் விஷால். காரணம் என்ன? ஆந்திராவில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியமைத்தார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதியில் 151 தொகுதிகளை கைப்பற்றி ராட்சச பலத்துடன் ஆட்சியை கைப்பற்றியது. இவரை எதிர்த்து நின்ற சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 தொகுதிகளை மட்டும் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்த்துக்கூட கிடைக்காத நிலைமைக்கு தள்ளப்பட்டது. நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி வெறும் 1 தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. பவன் கல்யாண் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி வெற்றிகரமாக மூன்று ஆண்டுகளை கடந்த நிலையில் வரும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து  ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. ஜெகன் மோகனின் வியூகம் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி காலத்தின் ஆந்திர மக்களிடம் பெரும் ஆதரவை பெற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி இம்முறையும் தனித்து களம் காண உள்ளார், கடந்த முறையை விட இம்முறை அதிக தொகுதிகளை வென்றுவிட வேண்டும் என்

மாராப்பு மறைக்குறதுக்கு போடணும்… மெய்மறந்து ஆட்டம் போட்ட ராய் லட்சுமி!

Image
மாராப்பு மறைக்குறதுக்கு போடணும்… மெய்மறந்து ஆட்டம் போட்ட ராய் லட்சுமி! ராய் லட்சுமி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ! இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ராய் லட்சுமி கற்க கசடற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து காஞ்சனா, தாம் தூம், சவுகார் பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் புது நடிகைகளின் வரவால் அவர் டம்மி ஆக வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதனால் கிளாமரில் இறங்கிவிட்டார். raai lakshmi 1 இதையும் படியுங்கள்:  பட்டன கழட்டிவிட்டு பலானதை காட்டும் பிரியாமணி!….கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!… சமூகவலைத்தளங்களில் ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு வரும் ராய் லட்சுமி தற்போது பாவாடை தாவணியில் ஹாட்னஸ் தெறிக்க போஸ் கொடுத்த வீடியோ வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார். வீடியோ லிங்க்:  https://www.instagram.com/p/CfV4X9pJHfw/ Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்

பட்டன கழட்டிவிட்டு பலானதை காட்டும் பிரியாமணி!….கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!…

Image
பட்டன கழட்டிவிட்டு பலானதை காட்டும் பிரியாமணி!….கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!… தமிழில் சில திரைப்படங்களை நடித்தவர் பிரியாமனி, தனுஷ், கார்த்தி,விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், பருத்திவீரன் படத்தில் அவர் வெளிப்படுத்தியன் நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றதோடு, அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது. பாரதிராஜா, பாலுமகேந்திரா, அமீர் என சிறந்த இயக்குனர்களின் படங்களில் நடித்தாலும் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தங்களுக்கு ஜோடியாக அவரை நடிக்கவைக்க விரும்பவில்லை. எனவே, தெலுங்கு, கன்னட சினிமா பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் சினிமாவில் நடிக்கவில்லை.. தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட முடிவெடுத்துள்ளார். எனவே, வித்தியாசமான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியான உடையில் அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப

கேவலம் பணத்திற்காக சரத்குமார் இப்படி செய்துவிட்டாரே.! இளம் நடிகர்களை பார்த்தாவது திருந்துங்கள் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.!

Image
கேவலம் பணத்திற்காக சரத்குமார் இப்படி செய்துவிட்டாரே.! இளம் நடிகர்களை பார்த்தாவது திருந்துங்கள் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்.! நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர்  அப்பொழுது உள்ள ரசிகர்கள் இவரை சுப்ரீம் ஸ்டார் என்று அழைப்பார்கள் தமிழ் சினிமாவின் ஆரம்ப கால கட்டத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் சரத்குமார் அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பெயரும் புகழும் பெற்றார். தொடர்ந்து வில்லனாக நடித்தாள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது என என்னி படிப்படியாக ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால் போகப் போக தவிர்க்க முடியாத நடிகர்களில் இவரும் ஒருவர் என்ற அந்தஸ்தை அடைந்தார் அது மட்டும் இல்லாமல் சரத்குமார் திரைப்படங்கள் ரஜினி கமல் திரைப்படங்களுக்கு இணையாக வாசுல் வேட்டை நடத்தியது. கமல் ரஜினி ஆகியவர்களின் திரைப்படத்திற்கு இணையாக இவரின் திரைப்படங்கள் வெற்றி பெற்றது மேலும் சரத்குமார் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட

தளபதி விஜய்யை வெச்சு செய்த படக்குழு.. சரத்குமார் என்னய்யா பாவம் பண்ணாரு?

Image
தளபதி விஜய்யை வெச்சு செய்த படக்குழு.. சரத்குமார் என்னய்யா பாவம் பண்ணாரு? தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் குடும்ப சென்டிமெண்ட் கலந்த படம் என்பதால் ஏராளமான திரைப்படத்தில் நடக்கின்றனர். பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சரத்குமார், பிரபு, சங்கீதா, ஷ்யாம், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படத்தை வருகின்ற 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் விஜய் பிறந்த நாளன்று வாரிசு படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களை திக்குமுக்காட செய்தது. இந்நிலையில் விஜய் பிறந்த நாள் அன்று கூட விஜயை விட்டுவைக்காமல் படக்குழுவினர் சூட்டிங் இருக்கிறது என்று அழைத்துள்ளனர். இதுவரை விஜய் தனது பிறந்த நாளன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டதில்லை. ஆனாலும் படக்குழு வற்புறுத்தியதால் வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு வந்துள்ளார். ஆனால் அங்கு பிரம்மாண்ட கேக்கை ஏற்பாடு செய்து அவரை வாரிசு படக்குழு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் அன்று விஜய்க்கு மட்டுமல்லாமல் சரத்குமாருக்கு

ரோலக்ஸ் சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. திக்குமுக்காடிய திரையுலகம்

Image
ரோலக்ஸ் சூர்யாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.. திக்குமுக்காடிய திரையுலகம் சூர்யா சமீபகாலமாக ரசிகர்களின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றன. தற்போது விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைத்துறைக்கு வந்து 30 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக இப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இந்நிலையில் உலக சினிமாவே மிகப் பெரிதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய் பீம் படங்கள் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவிற்கு உறுப்பினராக சூர்யா தேர்வாகியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது இந்த விருது விழாவில் பங்கெடுக்கும் படங்களுக்கு ஆஸ்கர் கமிட்டியில் உள்ள உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். அதில் படம், நடிகர், நடிகை, மற்ற பி

இழுபறியில் வாடிவாசல்.. மேடையில் சூர்யாவின் சுய ரூபத்தை போட்டுக் கொடுத்த வெற்றிமாறன்

Image
இழுபறியில் வாடிவாசல்.. மேடையில் சூர்யாவின் சுய ரூபத்தை போட்டுக் கொடுத்த வெற்றிமாறன் ஆறு தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வரும் இயக்குனர் வெற்றிமாறன், அதன் பிறகு காக்கா முட்டை, விசாரணை, கொடி, வடசென்னை, அசுரன் போன்ற வித்தியாச வித்தியாசமான கதைக் களங்களை கொண்ட அற்புதமான படங்களை கொடுத்தவர். இவர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகயிருக்கும் வாடிவாசல் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதில் ஜல்லிக்கட்டை மையமாகக்கொண்டு எடுக்கப்படுகிறது. இந்தப் படத்திற்கான சூட்டிங் ஜூலை மாதம் துவங்கும் நிலையில், சமீபத்தில் வாடிவாசல் படத்தில் ஒரு காங்கேயன் காளை மாடு மற்றும் ஒரு நாட்டுரக காளை மாடுடன் சூர்யாவுக்கு டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டு அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம ட்ரெண்ட் ஆனது. மேலும் இந்த படம் முழுவதும் சூர்யா, இந்த இரண்டு காளைகளுடன் நடிக்க உள்ளதால் அவற்றை தனது வீட்டிலேயே வைத்து பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக கால அவகாசம் ஏற்படுவதால் படப்பிடிப்பு தள்ளிப் போகிறது என வெற்றிமாறன் விளக்கம் அளித்திருக்கிறார். சூர்யா இந்த இரண்டு காளைகளு

இன்று ஒரே நாளில் பெரும் வீழ்ச்சி அடைந்தது தங்கம் விலை!

Image
இன்று ஒரே நாளில் பெரும் வீழ்ச்சி அடைந்தது தங்கம் விலை! தமிழகம் June 29, 2022 - by Siva இன்று ஒரே நாளில் பெரும் வீழ்ச்சி அடைந்தது தங்கம் விலை! சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தினந்தோறும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 4765.00 சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 4733.00 சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 38120.00 சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 37864.00 சென்னையில் நேற்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5164.00 சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5132.00 சென்னையில் நேற்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 41312.00 சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 41056.00 சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 65.30 சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 65300.00     Tagged gold rate silver சென்னை

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை , 29 ஜூன் 2022) - Thulaam Rasipalan   1433874324

Image
துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை , 29 ஜூன் 2022) - Thulaam Rasipalan   உடல் நலனுக்காக குறிப்பாக மனம் உறுதி பெற தியானமும் யோகாவும் செய்யத் தொடங்குங்கள். பணியிடத்திலோ அல்லது வியாபாரத்திலோ எந்தவொரு அலட்சியமும் இன்று உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். உங்கள் புதிய திட்டங்கள் மற்றும் பிளான்கள் குறித்து பெற்றோரின் நம்பிக்கையையும் பெறுவதற்கு இது நல்ல காலம். காதல் பாசிடிவான எண்ணங்களைக் காட்டும். சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கையாளும் விதம் உங்களுடன் பணிபுரியும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம் - ஆனால் உங்களிடம் சொல்ல மாட்டார்கள் - நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்காவிட்டால் - நீங்கள் அதை ஆய்வு செய்து பிளான்களை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். திருமண வாழ்வில் உண்மையான இன்பத்தை நீங்கள் இன்று அடைவீர்கள்.. பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

சந்தைக்கு வந்துவிட்டது விசித்திர கண்ணாடி !1615931194

Image
சந்தைக்கு வந்துவிட்டது விசித்திர கண்ணாடி !

Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Can Shiva Beat Ramnath?840152913

Image
Idhayathai Thirudathey | இதயத்தை திருடாதே | Can Shiva Beat Ramnath?

முல்லை பெரியாறு பிரச்சனை.. பதில் சொல்லாமல் நழுவிய பிரித்விராஜ்..!556253997

Image
முல்லை பெரியாறு பிரச்சனை.. பதில் சொல்லாமல் நழுவிய பிரித்விராஜ்..!

சிறு-குறு தொழில்துறையின் வளர்ச்சியில் பிரதமர் உறுதியுடன் உள்ளதாக மத்திய சிறு-குறு தொழில்துறை அமைச்சர் திரு...595418178

Image
சிறு-குறு தொழில்துறையின் வளர்ச்சியில் பிரதமர் உறுதியுடன் உள்ளதாக மத்திய சிறு-குறு தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே கூறியுள்ளார்.

28-6-2022 rasipalan/ today rasi palan in tamil /இன்றைய ராசி பலன்/ indraya rasi palan/ rasipalan/rasi729990372

Image
28-6-2022 rasipalan/ today rasi palan in tamil /இன்றைய ராசி பலன்/ indraya rasi palan/ rasipalan/rasi

தமிழ்நாட்டில் ஜூலை 18ல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு 1310814617

Image
தமிழ்நாட்டில் ஜூலை 18ல் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு   சென்னை: தமிழ்நாட்டில் ஜூலை 18ம் தேதி பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் எனவும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தான் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். கடந்தாண்டை விட இந்தாண்டு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும். பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85,902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்கிற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்க கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாலிடெக்னிக்தேர்ச்சி பெ

இப்படியுமா ஃபோட்டோ ஷூட் பண்ணுவாங்க? – வைரல் புகைப்படங்கள்!!558692787

இப்படியுமா ஃபோட்டோ ஷூட் பண்ணுவாங்க? – வைரல் புகைப்படங்கள்!! உலகின் மிகவும் ஆபத்தான ரயிலில் புதுமணத் தம்பதி ஒன்று ஃபோட்டோஷுட் நடத்தியுள்ளது வைரலாகி வருகிறது . குரோஷியாவைச் சேர்ந்த கிறிஸ்டிஜான் இலிசிக் (35) மற்றும் அவரது மனைவி ஆண்ட்ரியா ட்ரகோவ்செவிக் (29)  ஹனிமூன் ஃபோட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பயண விரும்பிகளான இந்த தம்பதி திருமண உடையில் இந்த ஃபோட்டோஷுட்டை நடத்தியுள்ளனர். 2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயிலில் 200 பெட்டிகளுக்கும் மேல் உள்ளது. அத்தனை பெட்டிகளிலும் இரும்புத்தாது துகள்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கும்.   ஆப்பிரிக்காவில் உள்ள சஹாரா பாலைவனத்தின் வழியாக 700 கிலோ மீட்டர் தூரம் 20 மணிநேரம் செல்லக்கூடியது இந்த ரயில். பகலில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் அதிகமாகவும், இரவில் ஜீரோ டிகிரி வெப்பநிலைக்கும் கீழாக குறைந்து புழுதிகள் அடங்கிய கடுமையான பயணமாக இருக்கும். இந்த ரயிலில்தான் புதுமணத் தம்பதி தங்களது திருமண புகைப்படங்களை எடுத்துள்ளனர். ஆபத்தான போஸ்கள் எல்லாம் கொடுத்து அந்த தம்பதி இந்தப் புகைப்படத்தை எடுத்துள்ளனர்.  

தேனியில் ஓபிஎஸ் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை..!1516302062

Image
தேனியில் ஓபிஎஸ் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை..!

Maamanithan படத்தை பார்த்து கண் கலங்கிய Bharathiraja1873541830

Image
Maamanithan படத்தை பார்த்து கண் கலங்கிய Bharathiraja

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் இருப்பதாகக்...1073465414

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் இருப்பதாகக் கூறி அவரது தந்தை போலீசில் புகார் தகவலின் பேரில் ஆசிரமத்திற்குள் காவல்துறையினர் தீவிர தேடுதல்

தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு1911712997

Image
தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

Pudhu Pudhu Arthangal (புதுப்புது அர்த்தங்கள்) - Mon to Sat, 8:30 PM - Promo | Zee Tamil522807064

Image
Pudhu Pudhu Arthangal (புதுப்புது அர்த்தங்கள்) - Mon to Sat, 8:30 PM - Promo | Zee Tamil

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 193.53 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.1476168742

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 193.53 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

#BREAKING - செஸ் ஒலிம்பியாட் - சீனா பங்கேற்கவில்லை..!607282689

Image
#BREAKING - செஸ் ஒலிம்பியாட் - சீனா பங்கேற்கவில்லை..!

மாஸ்க் இல்லனா ரூ. 500 அபராதம்617523406

மாஸ்க் இல்லனா ரூ. 500 அபராதம் கோவையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விக்ரம் 400 கோடி வசூல் எப்படி சாத்தியமானது..? | Vikram229895296

Image
விக்ரம் 400 கோடி வசூல் எப்படி சாத்தியமானது..? | Vikram

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!459286566

Image
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 24-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 25-ம் தேதி ஓரிரு இடங்களிலும், 26, 27-ம் தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 94 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக் கூடும்.

Kerry follows you everywhere, even in New York City92129284

Image
Kerry follows you everywhere, even in New York City June 9, 2022, afternoon. It’s my first day in New York City – Canal Street, the Chinatown district – and I’m with two friends, one from Louth and one from Mayo, wondering which direction we need to move in to find our hotel. Mobile data’s too expensive, and open WiFi is proving surprisingly elusive, so we’re alone with our brains here.

மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Meenam Rasipalan   382589457

Image
மீனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை , 23 ஜூன் 2022) - Meenam Rasipalan   உணவுக்கு உப்பு சுவை சேர்ப்பதைப் போல - சில மகிழ்ச்சிக் குறைபாடுகளும் தேவை. அப்போதுதான் மகிழ்ச்சியின் மதிப்பை நீங்கள் உணர்வீர்கள். இன்று பணத்தின் வருகை பல நிதி சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்கும் உங்களின் நகைச்சுவையான இயல்பு, உங்களைச் சுற்றிய சூழ்நிலையை பிரகாசமாக்கும். அன்புக்குரியவருடன் குறைந்த வெளிச்சத்தில் உணவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இன்று அதிக செயல்பாடு மற்றும் உயர் அந்தஸ்தான நாளாகும். இன்றிரவு உங்கள் மனைவியுடன் இலவச நேரத்தை செலவிடும்போது, ​​அவர்களுக்கு அதிக நேரம் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் உணருவீர்கள். உங்கள் பெற்றோர்கள் உங்கள் துணையை இன்று ஆசீர்வதிப்பார்கள். இதனால் உங்கள் திரும்ண வாழ்வும் மேலும் சிறப்படையும்.. பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் தீவிரவாதி கைது1298189926

Image
சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் தீவிரவாதி கைது தலைமறைவாக இருந்த பஞ்சாப் தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். பஞ்சாப்  மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ப்ரீத்சிங் (26). இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு தேடினர். ஆனால் ஹர்ப்ரீத் சிங் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஹர்ப்ரீத்சிங் வந்தார். அவரது ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தபோது அவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பஞ்சாப் போலீசார் சென்னை வந்து,  ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்து பஞ்சாப் அழைத்து சென்றனர்.

இன்றைய மிதுன ராசிபலன்!!200675217

Image
இன்றைய மிதுன ராசிபலன்!! ஆரோக்கியத்தைப் பொருத்த வரை மிக நல்ல நாள். உற்சாகமான மன நிலை உங்கள் விருப்பத்தை நிறைவேற்றும் டானிக்காக இருந்து நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். யாரும் தங்கள் பணத்தை இன்னொருவருக்குக் கொடுக்க விரும்பவில்லை என்றாலும், சில ஏழைகளுக்கு பணம் கொடுப்பதன் மூலம் இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை நெருங்க முயற்சிப்பார்கள், ஆனால் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். கண்கள் உள்ளத்தை ப்ரதிபலிக்கும். அப்படி கண்ணோடு கண் சேர்த்து உ

Your ultimate festival beauty guide2105748745

Image
Your ultimate festival beauty guide Dry shampoo! Eco deodorant! Lazy girl wipes! Shove these products in your rucksack, says Juliana Piskorz

Boris Johnson warns of months of rail strike misery567277629

Image
Boris Johnson warns of months of rail strike misery The Prime Minister slammed the “unnecessary aggravation” caused by walk-outs on the Tube and rail network which started on Tuesday

St. Louis woman remained in burned-out apartment 6 weeks after fire1260141489

Image
St. Louis woman remained in burned-out apartment 6 weeks after fire Tiffany Boyd took a long walk down a hallway of empty apartment units to get to her place Monday.

12வது முடிவுகள் 9.30-க்கும், 10வது முடிவுகள் மணிக்கு வெளியாகிறது *தமிழ்நாடு228567656

Image
12வது முடிவுகள் 9.30-க்கும், 10வது முடிவுகள் மணிக்கு வெளியாகிறது *தமிழ்நாடு

19-06-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // HAPPY SUNDAY //1372024829

Image
19-06-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // HAPPY SUNDAY //

அதிமுக தலைமையகத்தில் ஆதரவாளர்களிடையே மோதல் |394461586

Image
அதிமுக தலைமையகத்தில் ஆதரவாளர்களிடையே மோதல் |

7 மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு மீண்டும் ஊரடங்கு | Lockdown news in tamilnadu | TN News Tamil1683635299

Image
7 மாவட்டத்தில் கொரோனா அதிகரிப்பு மீண்டும் ஊரடங்கு | Lockdown news in tamilnadu | TN News Tamil

விசாரணை முடிந்தது சோனியாவை மருத்துவமனையில் சந்தித்த ராகுல்1839352394

Image
விசாரணை முடிந்தது சோனியாவை மருத்துவமனையில் சந்தித்த ராகுல்

நா சரியான லூசு😭.. கமல் சார் கிட்ட பேசவே இல்ல.. |1001833080

Image
நா சரியான லூசு😭.. கமல் சார் கிட்ட பேசவே இல்ல.. |

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ பெரிய அதிர்ச்சி திருப்பம் - ஜூன் இன்றைய எபிசோட் முன்னோட்ட விளம்பரம்383569809

Image
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ பெரிய அதிர்ச்சி திருப்பம் - ஜூன் இன்றைய எபிசோட் முன்னோட்ட விளம்பரம்

4 ஆண்டுகள் ராணுவ பணி | அக்னிபாத் திட்டம் அறிமுகம் 1504957235

Image
4 ஆண்டுகள் ராணுவ பணி | அக்னிபாத் திட்டம் அறிமுகம்

மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களை டார்கெட் செய்யும் சைக்கோ : சைக்கோ ராபின்சன் திருநெல்வேலியில்1093455833

Image
மஞ்சள் தேய்த்து குளிக்கும் பெண்களை டார்கெட் செய்யும் சைக்கோ : சைக்கோ ராபின்சன் திருநெல்வேலியில்

திடீரென நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்..!1824735438

Image
திடீரென நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபிகா படுகோன்..!