Posts

Showing posts with the label #AmritMahotsav

19-ம் நூற்றாண்டின் முக்கிய சமூக சீர்திருத்தவாதியும் சிந்தனையாளருமான...

19-ம் நூற்றாண்டின் முக்கிய சமூக சீர்திருத்தவாதியும் சிந்தனையாளருமான ஜோதிபா ஃபூலே, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தின் தீமைகளை எதிர்த்துப் போராடியவர். இளம் விதவைகளுக்காக ஆசிரமத்தை நிறுவி, விதவை மறுமண யோசனைக்கு ஆதரவளித்தவர்.