பெட்ரோல், டீசல் விலை இன்றும் (மார்ச் 30-2022) உயர்ந்தது.. அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம்...



137 நாட்களுக்குப் பிறகு மார்ச் 22ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கடந்த 9 நாட்களில் 8 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 9 நாட்களில் பெட்ரோல் விலை 5.29  ரூபாயும், டீசல் விலை 5.33  ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் நிதி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog