``சுய விளம்பர காரியங்களுக்கு பதில் இல்லை!” - அண்ணாமலை புகாருக்கு செந்தில் பாலாஜி பதில்



கோவை மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய அறிமுகப்படுத்தியுள்ள, 24*7 சேவை மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கோவை மக்களின் அடிப்படை பிரச்னைகளை நிவர்த்தி செய்ய, 24 மணி நேர உதவி மைய எண் கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போதுவரை 1,749 அழைப்புகள் வந்துள்ளன. சாலை வசதி, குடிநீர், சாக்கடை, முதியோர், மாற்றுத்திறனாளி உதவித் தொகை என்று பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளன. அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அந்த கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!

1 வருட டிஜிட்டல் சந்தா₹899 மட்டுமே! மேலும் 1 மாத...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - மிஸ் பண்ணாதீங்க1730516059

மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்!