#Games | These critical thinking games are some of my favorites for easily teaching and practicing logic and critical thinking skills. to Continue Reading...... The Best Games to Teach Geography in Your Homeschool #Games | These games to teach geography are so fun your homeschool children will never complain as they learn all about the geography of our world! read more... Fundamental Addition and Subtraction Activities for Kids #ActivitiesForKids | Teach children strategies for adding and subtracting, build math fact fluency, solve word problems, and play math activities and games. A FREE addition equation sort is included! read more... Sick and Tired of Clutter Quit These 5 Bad Habits #Habits | Good habits can put a clutter-free home on autopilot for you. And bad habits can ensure that you stay stuck in a cluttered mess. Learn which bad habits have been keeping you stuck. Replace those bad habits with good ones to create the organized life and clutter-free h...
போஸ்ட் ஆபிஸில் 98,000 காலியிடங்கள்: 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் - மிஸ் பண்ணாதீங்க இந்திய அஞ்சல் துறையில் கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. கிராம அஞ்சல் பணியாளர்களில் இருந்து தபால்காரர்கள், மெயில்கார்டு, பல்வகைப் பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: 98,083 தபால்காரர் பதவிகளில் 58099 பணியிடங்களும், மெயில் கார்டு பதவிகளில் 1445 பணியிடங்களும், பல்வகைப் பணியாளர் பதவிகளில் 37539 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு வட்டத்தின் கீழ், தபால்காரர் பணிகளில் 6110 பேரும்,பல்வகைப் பணியாளர் பணிகளில் 3316 பேரும், மெயில்கார்டு பணிகளில் 128 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். அடிப்படை தகுதிகள்: கணினி அறிவு, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேல் இருக்க இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். தேர்வுப...
மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படம் எப்படி இருக்கு? டிசாஸ்டர் என தெறிக்கவிடும் நெட்டிசன்கள்! விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த படத்தை ஜாலியாக இயக்கிய இயக்குநர் பரசுராமுக்கு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் மகேஷ் பாபு. செம ஜாலியாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தியேட்டரில் ஏமாற்றமே மிஞ்சியதாக ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். பாலிவுட்டில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து விட்டேன் என்றும், பாலிவுட் சினிமாவால் தனக்கான சம்பளத்தைக் கொடுக்க முடியாது என மகேஷ் பாபு பேசியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், சர்காரு வாரி பாட்டா படத்திற்கு #DisasterSVP ஹாஷ்டேக்கை தெலுங்கு சினிமா ரசிகர்கள் போட்டுத் தாக்கி வருகின்றனர். அதிக தொகைகளை பெரும் புள்ளிகளுக்கு வட்டிக்கு விட்டு அமெரிக்காவில் இருந்து சம்பாதிக்கும் மகேஷ் பாபு சரியான நேரத்தில் பணம் திரும்ப வரவில்லை என்றால் நேரடியாக வசூல் வேட்டையில் இறங்கி விடுவார். யாரையும் வச்சு பார்க்க மாட்டார். ஒரு கட்டத்தில் கீர்த்தி சுரேஷ் படிப்பு செலவுக்காக வாங்கும் பணத்தை க...
Comments
Post a Comment