33 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு 20,000 சதுர அடி நிலத்தை திருப்பிக் கொடுத்த கவாஸ்கர்?


33 ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டு 20,000 சதுர அடி நிலத்தை திருப்பிக் கொடுத்த கவாஸ்கர்?


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 33 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தனக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிலத்தை திருப்பிக் கொடுத்ததாக மகாராஷ்டிர வீட்டு வசதி நிறுவனமான MHADA வின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாந்த்ராவில் 20,000 சதுர அடி பரப்பளவில் கிரிக்கெட் அகாடமியை அமைக்க முடியாது என கவாஸ்கர் மாநில அரசிடம் தெரிவித்தார். MHADA கடந்த ஆண்டு பயன்படுத்தப்படாத நிலத்தை திருப்பித் தருமாறு கவாஸ்கரிடம் கோரியிருந்தது.

Comments

Popular posts from this blog