ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனை: சந்தைகளில் போட்டி போட்டு வியாபாரிகள் வாங்கினர்



சென்னை: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரூ.69 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆட்டுச் சந்தைகளில் போட்டி போட்டுக் ெகாண்டு வியாபாரிகளை ஆடுகளை வாங்கி வருகின்றனர். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை வருகிற 3ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தற்போது ஆடுகளின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. அந்த வகையில், செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை ஆடுகள் விற்பனைக்கு தனி சிறப்பு வாய்ந்தது.  

வெள்ளிக்கிழமையான நேற்று முன்தினம் வார சந்தை வழக்கம் போல் நடந்தது. சென்னை, திருவண்ணாமலை, வேலூர், சேலம், புதுச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் செஞ்சி சந்தைக்கு வந்து போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

The Best Critical Thinking Games for Your Homeschool

FRESCA Target #Fresca

சரியாக படிக்காத அக்கா மகனை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை!