Posts

Vaikasi Matha Rasi Palan 2022 - வைகாசி மாத ராசி பலன் 2022 - June Month Rasi Palan 2022 - Shelvi

Image
Vaikasi Matha Rasi Palan 2022 - வைகாசி மாத ராசி பலன் 2022 - June Month Rasi Palan 2022 - Shelvi

இந்த வார ராசிபலன் 16/05/2022 முதல் 22/05/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Image
இந்த வார ராசிபலன் 16/05/2022 முதல் 22/05/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு. மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷத்துக்கு எந்த குறையும் இருக்காது. ஆனாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குழப்பம், ஏதோ இழந்ததை போல நினைத்துக் கொண்டே இருப்பீர்கள். கவலைப்படாதீர்கள், உங்களுக்கு எல்லாம் நல்லதாக தான் நடக்கும். ஆனால் கொஞ்சம் தாமதமாக நடக்கும். முட்டிமோதி தான் சின்ன சின்ன வேலையில் கூற வெற்றி அடைய வேண்டிய சூழ்நிலை இருக்கும். வியாபாரத்தில் லாபம் இருக்கும். எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் அடுத்தவர்களுடைய பேச்சை கேட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். வாகனங்களில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம்தோறும் விநாயகரை நினைத்துக்கொண்டு வேலையைத் தொடங்குங்கள். இந்த மாதம் 16, 17 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் நிறைய கவனம் தேவை. எந்த விஷயத்திலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவுகளை எடுக்கக் கூடாது. ஒன்றுக்கு பலமுறை பொறுமையாக சிந்திக்க வேண்டும். ரொம்பவும் முக

ஆலியா மானசாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இருக்கும் முக்கிய நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

Image
ஆலியா மானசாவை தொடர்ந்து ராஜா ராணி 2 சீரியலில் இருந்து விலக இருக்கும் முக்கிய நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள். சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி சீசன் 1 சீரியல் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப்பெற்று வருகிறது. இதை தொடர்ந்தும் டிஆர்பி-யில் சூப்பர் ஹிட் சீரியலாக வளர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து இந்த சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் ஆல்யா மானஷா நடித்துவந்தார். இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக விலகிய ஆல்யா மானசா நிரந்தரமாக சீரியலை விட்டு விலகி கொண்டார். ரசிகர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து சந்தியா கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை அறிமுகமானார் இந்நிலையில் இதன் காரணமாக ராஜாராணி சீசன் 2 சீரியல் டிஆர்பி யில் சறுக்கத்தை சந்தித்துள்ளது. சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் புதுமுக நடிகை சந்தியா அளவிற்கு நடிக்க முடியாது என்று கூற மேலும் சந்தியாவின் கதாபாத்திரத்தை முழுமையாக நடித்து வருவதால் சந்தியாவை ரசிகர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்த சீரியலை குறித்த ஒரு தகவல் ஒன்று வெளியானது. இந்த சீரி

ஏர்டெல் கஸ்டமர் கேர் என்ற பெயரில் மோசடி - வாட்ஸ் அப்-பில் இருந்து லாக் அவுட் ஆனதால் அதிர்ச்சி

Image
பிறருக்கு பணம் அனுப்பவும், பிறரிடம் இருந்து பணம் பெறவும் நம்மில் பலர் யூபிஐ பேமெண்ட் வசதிகளைப் பயன்படுத்தி வருகிறோம். ஏனெனில், பயன்பாட்டிற்கு அது மிகவும் எளிமையாகவும், சௌகரியமானதாகவும் இருக்கிறது. ஒருவருக்கு கொடுக்க வேண்டிய தொகைக்கு சரியான சில்லறை நம் கையில் இல்லையே என்ற கவலை யூபிஐ பேமெண்ட் முறை காரணமாக மறைந்து விட்டது. மெசேஜ் அனுப்புவதற்கு பிரபலமானதாக அறியப்படும் வாட்ஸ் அப்-பிலும் கூட யூபிஐ பேமெண்ட் வசதி இருக்கிறது. நமது நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கு இந்த வசதி உபயோகமாக இருக்கிறது. பொதுவாக யூபிஐ பரிவர்த்தனை என்பது மிக எளிமையானது. வெறுமனே ஒரு க்யூ.ஆர். கோடு ஒன்றை ஸ்கேன் செய்து, செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, நீங்கள் அனுப்பி விடலாம். அதே... விரிவாக படிக்க >>

இந்த சட்னி அரைச்சா இனி எந்த சட்னியும் அரைக்க மாட்டிங்க !

Image
விரிவாக படிக்க >>

டில்லி தீ விபத்தில் கருகிய உடல்கள்: அடையாளம் காண்பதில் தாமதம்

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

தேனி கால் டாக்ஸி டிரைவர் மகன் ரஷ்யாவில் IFS அதிகாரி - விடா முயற்சியுடன் சாதித்த கதை!

Image
தேனி மாவட்டம் போடி அருகே சில்லமரத்துப்பட்டி என்ற குக்கிராமத்தைச் சேர்ந்த கால் டாக்ஸி டிரைவர் முருகேசன் மகன் அருண் பாண்டியநாதன் (29). இவர் கடைசியாக நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று இந்திய வெளியுறவுப்பணி அதிகாரியாக ரஷ்யா செல்லவுள்ளார். தற்போது ஐஎப்எஸ் (Indian Foreign Service - IFS) பயிற்சியில் இருக்கும் அருண் பாண்டிய நாதன் 3 நாள் சிறப்புப் பயிற்சிக்காக சென்னை வந்திருந்தார். அவருக்கு பயிற்சி வழங்கிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கிராமப் பின்புலத்தில் இருந்து மிக உயரிய பணிக்கு செல்லும் அருண் பாண்டியநாதனை வெகுவாக பாராட்டி தனது ட்விட்டர், ஃபேஸ்புக் பக்கங்களில் பதிவிட்டிருந்தார். சென்னையில் பயிற்சியை முடித்துக் கொண்டு டெல்லி செல்ல... விரிவாக படிக்க >>